நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட்ட வேண்டிய, பிரிவினைவாத இயக்கம் எனவும் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவும் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட்ட வேண்டிய, பிரிவினைவாத இயக்கம் எனவும் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவும் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.