வீடியோ ஸ்டோரி

#JUSTIN: நா.த.க ஒரு பிரிவினைவாத இயக்கம் - வருண்குமார் IPS அதிர்ச்சிக் கருத்து | NTK Seeman

By Jayakumar
04 Dec 2024, 09:44 PM
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்

நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட்ட வேண்டிய, பிரிவினைவாத இயக்கம் எனவும் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவும் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.