ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது. அதனால், இந்த விபத்து சதிச் செயலாக இருக்குமோ என்றும் விசாரிப்பதாக ஆய்வு மேற்கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.