தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது. இதனால், தோஷ நிவர்த்திக்காக தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடைமேடையிலேயே நின்று தரிசனம் செய்தனர்.
தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது. இதனால், தோஷ நிவர்த்திக்காக தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடைமேடையிலேயே நின்று தரிசனம் செய்தனர்.