வீடியோ ஸ்டோரி

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி- சீரியஸான இசைஞானி இளையராஜா!

By MUTHUKRISHNAN
06 Mar 2025, 11:25 AM
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டபோது சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா அளித்த பதில்களின் விவரம் பின்வருமாறு-