திருநெல்வேலி மாவட்டத்தில் குலவணிகர்புரம் பகுதியில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில், சண்முகத்தாய் என்ற 87 வயது மூதாட்டி காலில் உள்ள ரத்த குழாய்களில் சிறிய அடைப்பு ஏற்பட்டு கால் வலியில் நீண்ட நாட்களாக தவித்து வந்ததால் அவரை இந்த மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளர்.