Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கோவை மக்களே ரொம்ப உஷார்..! - நள்ளிரவில் நுழையும் முகமூடி நபர்கள்

By nagalekshmi
02 Jan 2025, 05:45 PM
கோவை, நவக்கரையில் விவசாயி நாராயணசாமி (51) என்பவரது வீட்டில் ரூ. 20,000 கொள்ளை.

கொள்ளையின் போது, கொள்ளை குறித்து மகன்களுக்கு தகவல் அளித்த நாராயணசாமியின் மனைவி காளீஸ்வரி.

தகவல் அளித்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கயிற்றால் காளீஸ்வரி கழுத்தை இறுக்கி கொல்ல முயற்சி.