Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சீறிப்பாய்ந்த காளைகள்.. மல்லுகட்டிய வீரர்கள்! களைகட்டும் மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு

By nagalekshmi
12 Feb 2025, 10:46 AM
இன்றைய ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர்.

மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை, போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்.