Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சிதற விட்ட காளை - பறந்து ஓடிய வீரர்கள்

By nagalekshmi
14 Jan 2025, 05:47 PM
திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 7-வது சுற்று நிறைவடைந்து 8-வது சுற்று நடைபெற்று வருகிறது.

13 மாடுபிடி வீரர்கள், 12 மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் 3 பார்வையாளர்கள் காயம்.