Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பல ஆடுகளுக்கு எமனாக இருந்த சிறுத்தைப்புலி சிக்கியது

By nagalekshmi
11 Mar 2025, 09:54 AM
பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி சிக்கியது.

பூச்சியூர் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.