கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி சிக்கியது.
பூச்சியூர் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி சிக்கியது.
பூச்சியூர் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.