கோவை வனப்பகுதிக்கு அருகில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கோவை வனப்பகுதிக்கு அருகில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.