வீடியோ ஸ்டோரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

By VASUKI
21 Feb 2025, 02:45 PM
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து வழக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது

வெளிநாட்டு அழைப்புகள் குறித்த இன்டர்போல்' தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை -அரசுத்தரப்பு

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் இன்று ஆஜராகினர்