Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. சிறுமியின் தாயார் பேட்டியால் பரபரப்பு

By nagalekshmi
24 Feb 2025, 06:03 PM
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என தாய் கண்ணீர் பேட்டி.

சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிறுமியின் தாய் கோரிக்கை.