ஏழை எளிய மக்கள் பசியாற சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் 2013ம் ஆண்டு சென்னை சந்தோமில் மலிவு விலை சிற்றுண்டி என்ற அம்மா உணவகத்தை அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஏழை எளிய மக்கள் பசியாற சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் 2013ம் ஆண்டு சென்னை சந்தோமில் மலிவு விலை சிற்றுண்டி என்ற அம்மா உணவகத்தை அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.