முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு தங்களுக்கு தாயை இழந்தது போல உள்ளதாக கொடநாடு ஸ்டேட் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 8 ஆண்டுகளாக ஜெயலலிதா இல்லாதது தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு தங்களுக்கு தாயை இழந்தது போல உள்ளதாக கொடநாடு ஸ்டேட் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 8 ஆண்டுகளாக ஜெயலலிதா இல்லாதது தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல உணர்வதாக தெரிவித்துள்ளனர்.