Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பொதுமக்களுக்கு அபாயம்... கடலூரில் உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்

By VASUKI
30 Nov 2024, 11:14 PM
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக கடலூரில் உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்

கடலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர மின்விளக்குகள் அகற்றம்

பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்விளக்குகளை அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன்ர்.