தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், கூடவே வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடப்பதாக கடிதம் ஒன்றை வெளியிட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.