Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Gold Robbery in Cuddalore: நகை கொள்ளையனிடம் விசாரணை நடத்திய DSP

By MUTHUKRISHNAN
20 Mar 2025, 03:30 PM
தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நகை கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற நபரை சுட்டுபிடித்த காவல்துறை.கொள்ளை சம்பவத்தில் சிக்கிய கொள்ளையன் ஸ்டீஃபனை, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பியோட முயற்சி.