விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் மூவர் கைது
சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில் பணியில் அலட்சியம் காட்டியதாக நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் மூவர் கைது
சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில் பணியில் அலட்சியம் காட்டியதாக நடவடிக்கை