மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.