சென்னை, பட்டாபிராம் இரட்டை படுகொலை சம்பவம் எதிரொலி - பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம்
குற்றத்தை தடுக்கத் தவறியதால் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவு
சென்னை, பட்டாபிராம் இரட்டை படுகொலை சம்பவம் எதிரொலி - பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம்
குற்றத்தை தடுக்கத் தவறியதால் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவு