Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அனுமதியின்றி அன்னதானம்.. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

By VASUKI
22 Jan 2025, 03:26 PM
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்

அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

மீறினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை