Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜர்

By VASUKI
07 Jan 2025, 07:22 PM
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார்,  விசாரணைக்கு நேரில் ஆஜரானார்