தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை குவைத்தில் இருந்து ரகசியமாக இந்தியா வந்து கொலை செய்து விட்டு மீண்டும் குவைத்திற்கே சென்று தந்தை வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை குவைத்தில் இருந்து ரகசியமாக இந்தியா வந்து கொலை செய்து விட்டு மீண்டும் குவைத்திற்கே சென்று தந்தை வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.