ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் நேரிட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடலூர், புதுச்சேரியில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.