வீடியோ ஸ்டோரி

நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்த Panchayat office.. எட்டி பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

By nagalekshmi
24 Feb 2025, 08:20 PM
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் அய்யனார் மர்மமான முறையில் உயிரிழப்பு.

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஊராட்சி செயலாளர் அய்யனாரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை.

நீண்ட நேரமாக ஊராட்சிமன்ற அலுவலகம் பூட்டிக் கிடந்ததால், ஜன்னல் வழியாக பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி.