Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பொது இடத்தில் குப்பை.. உயர்த்தப்பட்ட அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

By saravanakmr
27 Sep 2024, 06:26 PM
பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பொது இடத்தில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.