சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக இருந்த மாதவி, மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக இருந்த மாதவி, மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.