Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பிரியாணி திருவிழா - 2,500 கிலோ அரிசியில் பிரியாணி செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது

By nagalekshmi
25 Jan 2025, 05:19 PM
ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா.

150 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு வழிபாடு.

2,500 கிலோ அரிசியில் பிரியாணி செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது.