Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவலர் உடல்.. மதுரையில் பரபரப்பு

By MUTHUKRISHNAN
19 Mar 2025, 03:45 PM
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு

சிவகங்கை காளையார்கோவிலில் பணிபுரிந்துவந்த காவலர் மலையரசன்(36) என்பவரின் உடல் மீட்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு மலையரசனின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் சிகிச்சை ஆவணங்களை வாங்க மதுரை வந்துள்ளார் மலையரசன்.