வண்டில போற அப்போ ஹெல்மேட் போடுங்கள்...பெத்தவங்க சொல்ற பேச்சை கேளுங்கள் என சென்னையில் அக்கா மகனை விபத்தில் இழந்த மாமன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டில போற அப்போ ஹெல்மேட் போடுங்கள்...பெத்தவங்க சொல்ற பேச்சை கேளுங்கள் என சென்னையில் அக்கா மகனை விபத்தில் இழந்த மாமன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.