Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அவுரங்கசீப் கல்லறை... இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல், இப்போதுள்ள நிலவரம் என்ன..?

By VASUKI
18 Mar 2025, 08:13 AM
நாக்பூரில் பரவிய வதந்தியால் வன்முறை வெடித்த நிலையில், பதற்றமான.. சூழல் நிலவுகிறது

நாக்பூரில் வெடித்த வன்முறையில், வாகனங்களுக்கு தீ வைப்பு...

ஔரங்கசீப் கல்லரை விவகாரம் தொடர்பாக நாக்பூரில் இரு பிரிவினரிடையே மோதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு

மக்கள் அமைதி காக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிப்பு: 50 பேர் கைது


15-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் கைது