Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Tiruvannamalai Deepam: "அண்ணாமலையானுக்கு அரோகரா.." நல்ல தரிசனம் கிடைச்சுது பக்தர்கள் நெகிழ்ச்சி

By VASUKI
14 Dec 2024, 07:13 AM
அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். 

பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது

லட்சக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டு சாமி தரிசனம்