Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்

By VASUKI
24 Mar 2025, 01:03 PM
ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்

சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகவேஸ்வரன் என்பவர் ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் சரண்

வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, இருவர் சரணடைந்துள்ள | நிலையில் மேலும் ஒருவர் தற்போது சரணடைந்துள்ளார்