Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Anna University Student FIR கசிவு - எழுத்தர் பெயர் சேர்ப்பு?

By nagalekshmi
23 Jan 2025, 02:07 PM
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கின் FIR வெளியான விவகாரம்.

FIR வெளியான வழக்கில் அபிராமபுரம் மகளிர் காவல்நிலைய எழுத்தர் மருதுபாண்டியின் பெயர் சேர்க்கப்பட்டதாக தகவல்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.