FIR வெளியான வழக்கில் அபிராமபுரம் மகளிர் காவல்நிலைய எழுத்தர் மருதுபாண்டியின் பெயர் சேர்க்கப்பட்டதாக தகவல்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
FIR வெளியான வழக்கில் அபிராமபுரம் மகளிர் காவல்நிலைய எழுத்தர் மருதுபாண்டியின் பெயர் சேர்க்கப்பட்டதாக தகவல்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.