Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

By nagalekshmi
24 Jan 2025, 01:45 PM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.

கல்குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையா, நேற்று நமணசமுத்திரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடைந்த ராமையாவை, போலீசார் சற்று நேரத்தில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.