கல்குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையா, நேற்று நமணசமுத்திரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சரணடைந்த ராமையாவை, போலீசார் சற்று நேரத்தில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
கல்குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையா, நேற்று நமணசமுத்திரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சரணடைந்த ராமையாவை, போலீசார் சற்று நேரத்தில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.