Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மிரட்டிய காவல்துறை.. மறுநொடி நிகழ்ந்த கோரம்.. காவலர் மீது நடவடிக்கை

By nagalekshmi
30 Jan 2025, 04:33 PM
வாகன சோதனையின்போது காவல்துறை மிரட்டியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞர்  உயிரிழந்த விவகாரம்.

இளைஞரை காப்பாற்றாத அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

2018-ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.