பஞ்சாப் முதல்வரின் உருவப் படத்தை எரித்து, கண்டன முழக்கத்தால் பதற்றம் ஏற்பட்டது. முன்னதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் முதல்வரின் உருவப் படத்தை எரித்து, கண்டன முழக்கத்தால் பதற்றம் ஏற்பட்டது. முன்னதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.