மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் தான் நடிகையாய் இருந்த போது செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியதுடன், இப்போது கிடைக்கும் பாசத்திற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் தான் நடிகையாய் இருந்த போது செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியதுடன், இப்போது கிடைக்கும் பாசத்திற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.