தமிழ்நாட்டில் 1940களில் திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரையின் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியபின் திராவிட இயக்கத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 1940களில் திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரையின் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியபின் திராவிட இயக்கத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.