தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது. முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது. முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.